Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை டூ நாகை; பயணிகள் கப்பல் சேவை! – துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தகவல்!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (09:28 IST)
சென்னையிலிருந்து மற்ற கடற்கரை மாவட்டங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கும் திட்டமுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்

சென்னையிலிருந்து அந்தமான் தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் கப்பல் சேவை உள்ளது. இந்நிலையில் பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கும் விதமாக சென்னை துறைமுகத்திலிருந்து பிற மாவட்ட துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் “சென்னை துறைமுகத்திலிருந்து கடலூர், நாகை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்க உள்ளது. விரைவில் நிறுவனங்களை இறுதி செய்து போக்குவரத்து தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments