Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை டூ நாகை; பயணிகள் கப்பல் சேவை! – துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தகவல்!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (09:28 IST)
சென்னையிலிருந்து மற்ற கடற்கரை மாவட்டங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கும் திட்டமுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்

சென்னையிலிருந்து அந்தமான் தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் கப்பல் சேவை உள்ளது. இந்நிலையில் பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கும் விதமாக சென்னை துறைமுகத்திலிருந்து பிற மாவட்ட துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் “சென்னை துறைமுகத்திலிருந்து கடலூர், நாகை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்க உள்ளது. விரைவில் நிறுவனங்களை இறுதி செய்து போக்குவரத்து தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments