Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் விரைவு!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (15:40 IST)
சென்னை தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் விரைவு!
சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் விரைந்து உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை அண்ணா நகர் 5வது அவென்யூவில் தனியார் வங்கி ஒன்றும் அதே கட்டிடத்தில் ஐடி அலுவலகம் ஒன்றும் இயங்கி வந்தது
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக போலீசாரும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 முதல்கட்டமாக வங்கி மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரையும் காப்பாற்றும் பணியில் தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments