Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்தவேண்டும்- விஜயகாந்த்

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (15:35 IST)
தமிழகத்தில் மீண்டும் கொரொனா பரவாமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்தவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகளவில் கொரொனா தொற்றுகுறைந்துவரும்  நிலையில்,சீனாவில் பல நகரங்களில் மீண்டும் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. இது வேகமாகப் பரவி வரும் நிலையில் உலகெங்கும் கொரொனா தொற்றுப் பரவிவருவதாக தகவல் வெளியாகிறது.

இந்தியாவில்  கொரொனா வைரஸ் தொற்று தற்போது குறைந்துவரும் நிலையில் தொற்றுப் பாதிப்பு வேகம் அதிக்கும் என  ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  ரொனா பரவாமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்தவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார. அதில், சீனா ,மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலும் கேரளா உள்ளிட்ட அண்டை  மா நிலங்களிலும் மீண்டும் கொரொனா வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பரவாமல் தமிழக அரசு முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்க வேண்டும். மெத்தனம்  காட்டாமல் சிறுவர் முதல்  முதியவர்கள் வரை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments