Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக்கில் அவதூறு கருத்து: சென்னை பூக்கடை எஸ்.ஐ. சஸ்பெண்ட்

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (13:23 IST)
பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக சென்னை பூக்கடை உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறான கருத்துகள் கடந்த சில வருடங்களாக மிக அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை பூக்கடை காவல் ஆய்வாளர் சேகர் என்பவர் சீருடை பணியாளர் நடத்தை விதிகளை மீறி சமூக வலைதளங்களில் அவதூறு பிரசாரம் செய்ததாக புகார் வந்தது 
 
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை பூக்கடை காவல் உதவி ஆய்வாளர் சேகரை பணி இடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார் இந்த உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments