Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? ஆவேசமான ராஜபக்சே!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (13:19 IST)
இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகின்றனர் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சே ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு தமிழக முதல்வர் உள்பட தமிழக தலைவர்கள் கடிதம் எழுதியும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
 
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பிரதமர் ராஜபக்சே, ‘இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? இலங்கையை தட்டிக்கேட்க சொல்லி தமிழக தலைவர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகின்றனர். நாங்களும் ஒரு தனி நாடு தான் எங்களை கட்டுப்படுத்த யாராலும் முடியாது என்று அவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments