Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (14:13 IST)
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ரயில் சேவை ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை -  திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே சென்னை - மைசூர்,  சென்னை - கோவை ஆகிய இரண்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாக சென்னை நெல்லை இடையே இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 இதனை அடுத்து இனி நெல்லை செல்பவர்கள் இந்த விரைவு ரயில் மூலம் சீக்கிரம் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments