Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமே அதுக்கு கூட போக முடியாதா? டாய்லெட்டை மூடிய மெட்ரோ நிர்வாகம்

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (16:12 IST)
சென்னையில் நாளுக்கு நாள் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மக்கள் வீதிகளில் காலி குடங்களோடு சுற்றி வருகின்றனர். இதற்கு ஐடி நிறுவனங்கள் கூட தப்பவில்லை. தற்போது பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் கழிவறையை மூடியிருக்கிறார்கள்.

இது இன்னும் பல மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தொடரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் மெட்ரோ நிலையங்களில் உள்ள ஏசிக்களின் பயன்பாட்டை குறைத்திருக்கிறார்கள். தற்போது கழிவறை வசதியும் மூடப்பட்டு வருகிறது. இப்படியே போனால் பயணம் செய்யும் போது அடிப்படை வசதிகளை பெருவதில் பெரும் சிரமம் ஏற்படும் என புலம்புகிறார்கள் மக்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments