Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:16 IST)
இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழை 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும்,  அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்ரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments