Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:16 IST)
இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழை 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும்,  அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்ரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments