இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (16:35 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை நிலவரங்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதியும் நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதியும் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அடுத்த நான்கு நாட்களில் மழை பெய்யும் இடங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
 
ஆகஸ்ட் 8 மற்றும் 9 தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் டெல்டா ,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்
 
ஆகஸ்ட் 10ஆம் தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் 
 
ஆகஸ்ட் 11ஆம் மழை பெய்யும் மாவட்டங்கள்: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்,  தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments