Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இந்த இடங்களில் இன்று இரவு கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (21:08 IST)
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் இன்னும் சில மணி நேரத்தில் மகாபலிபுரம் அருகே கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை கொட்டி வருகிறது
 
இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தேசிய பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்தநிலையில் புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை கொட்டப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம் ஆகிய ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments