Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 5 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (15:34 IST)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், மார்ச் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மிதமான மழையும் பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
கடந்த 24 மணி நேரத்தில் ராசிபுரம் மற்றும் தேக்கடி ஆகிய பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments