அடுத்த 5 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (15:34 IST)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், மார்ச் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மிதமான மழையும் பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
கடந்த 24 மணி நேரத்தில் ராசிபுரம் மற்றும் தேக்கடி ஆகிய பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments