Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பயங்கர வெயில்: வானிலை எச்சரிக்கை!

heat
, ஞாயிறு, 1 மே 2022 (15:15 IST)
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பயங்கரமான வெயில் இருக்கும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் சில மாவட்டங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் 100 டிகிரியை தொடும் அளவுக்கு பயங்கரமான வெயில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதனால் சென்னை மக்கள் அவசிய தேவை இருந்தால் மட்டும் பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
சென்னையில் அடுத்த இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெட் தேர்வுக்கு விண்ணப்பம்: கடைசி தேதியை அறிவித்த யுசிஜி