Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை வெளுத்த கனமழை; விலை உயர்ந்த காய்கறிகள்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (08:16 IST)
சென்னையில் கனமழை பெய்ததால் காய்கறி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளில் கிலோ ரூ.80க்கும், அவரைக்காய் கிலோ ரூ.80க்கும், கேரட் ரூ.70க்கும், பீன்ஸ் ரூ.80க்கும் விற்பனையாகி வருகிறது. காய்கறிகளின் வரத்து வரும் நாட்களில் அதிகரித்தால் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments