Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணியில் கரப்பான்பூச்சி; மூடப்பட்ட உணவகம்! – சென்னையில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (12:08 IST)
பிரியாணியில் கரப்பான்பூச்சி இருந்த புகாரில் பிரபல உணவகம் மூடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த உணவகத்தில் பிரியாணி ஆர்டர் செய்த ஒருவர் அதில் கரப்பான்பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து வாடிக்கையாளர் அளித்த புகாரின்பேரில் அடுத்த 3 நாட்களுக்கு உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments