Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து பள்ளிகளிலும் காலைச் சிற்றுண்டி – சென்னை மேயர் அறிவிப்பு

chennai mayor priya
, சனி, 9 ஏப்ரல் 2022 (22:24 IST)
சென்னை   மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேயர் பிரியா முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 23 பள்ளிகளில் தன்னார்வலர்கள்  உதவியுடன் சோதனை முறையில் வழங்கப்பட்டு வந்த காலை சிற்றுண்டிகள் இனி அனைத்து பள்ளிகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்  என சென்னை மேயர் பிரிய அறிவித்துள்ளார்.

அதில்,சென்னைப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காபு பயிற்சி அளிக்கப்படும், சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும், மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் பயிற்சி அளிக்கப்படும்,  சென்னை மா நகராட்சியில் இலவச நாப்கிங்கள் வழங்குகள் கழிவறை வசதிகளை மேம்படுத்த ரூ.23.66 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என நீட்டை தமிழ் நாட்டிற்குள் நுழைய விட்டனர்- முதல்வர் ஸ்டாலின்