Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் மீதான தேசத்துரோக வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (12:09 IST)
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு சிம்மசொப்பனாக இருந்து எந்த நேரத்திலும் ஆட்சியை டிடிவி தினகரன் கவிழ்க்கலாம் என்ற நிலையில் அவரை முடக்கி வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் சேலத்தில் சமூகநீதி பாதுகாப்பு என தினரகன் தரப்பினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. எனவே தினகரன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தடை செய்யுமாறு தினகரன் தரப்பில் இருந்து அவரது ஆதரவாளரான புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் தினகரன் மீதான தேச துரோக வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments