11ஆம் வகுப்பு சேர மதிப்பெண் சான்று கோரி மாணவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Webdunia
திங்கள், 2 மே 2022 (18:39 IST)
கேரளாவை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு சேர மதிப்பெண் சான்றிதழ் கேட்டு மாணவி ஒருவர் வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கேரள மாநிலத்தில் பதினோராம் வகுப்பு சேர்வதற்காக மதிப்பு சான்றிதழ் வேண்டும் என நக்‌ஷத்ரா பிந்த் என்ற மாணவி வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது 
 
கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments