Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை: சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (14:08 IST)
புதுவையில் விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு  தெரிவித்துள்ளார். 
 
சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை தற்போது மதுரையில் இயங்கி வருகிறது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் புதுவைக்கு தனியாக ஒரு கிளை அமைக்க வேண்டும் என கோரிக்கை பல நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அல்லது ஒரு பெஞ்ச் விரைவில் புதுச்சேரியில் அமைத்து தரப்படும் என்று கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து நீண்ட கால கோரிக்கை விரைவில் நிறைவேற உள்ளதாக புதுவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments