கடலூர் திமுக எம்.பி. வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறதா?

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (18:56 IST)
கடலூர் திமுக எம்பி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்த நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது
 
கடலூர் திமுக எம்பி முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் சிக்கினார் என்பதும் இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடலூர் திமுக எம்பி தொடர்புடைய முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவும், மோடியும் வந்தாதான் திமுக ஜெயிக்கும்!.. ஆர்.எஸ்.பாரதி ராக்ஸ்!...

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கோதாவரி மகா புஷ்கரம்.. தேதி அறிவிப்பு..!

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி..!

காத்திருந்து.. காத்திருந்து.. புதினை சந்திக்க முடியாமல் பொறுமையிழந்த பாகிஸ்தான் பிரதமர்!...

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments