Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நளினிக்கு ஜாமீன் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (16:42 IST)
சமீபத்தில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் நளினிக்கு ஜாமீன் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கொடுத்தது. அதேபோல் ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறியுள்ளது.
 
மேலும் ஜாமீன் கோரி நளினி உச்சநீதிமன்றத்தில் தான் அணுக முடியும் என்றும் கூறி உள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments