Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெளதமியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (15:28 IST)
நடிகை கெளதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட வழக்கில் அந்த கணக்குகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள விவசாய நிலம் ஒன்றை வாங்கியதாக கெளதமி மீது பதிவு செய்த வழக்கில் நடிகை கவுதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன 
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது மூலதன ஆதாய வரி 25% செலுத்திய பிறகு நடிகை கவுதமியின் முடக்கப்பட்ட கணக்குகளை விடுவிக்கலாம் என வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments