Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதியமைச்சர் மரபை மீறி செயல்படுகிறார்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (15:18 IST)
நிதி அமைச்சர் மரபை மீறி செயல்படுகிறார் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்
 
சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட் மீதான விவாதத்தில் கொண்டிருக்கும்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவையை விட்டு திடீரென வெளியேறினார் 
 
இதனை குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நிதி அமைச்சர் அவையில் இருக்க வேண்டுமென்றும் நிதியமைச்சர் மரபை மீறி செயல்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். ஆனால் நிதியமைச்சர் அலுவல் காரணமாகத்தான் அவையைவிட்டு வெளியேறினார் என சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விவகாரம்.!ஆளுநருடன் பிரேமலதா சந்திப்பு.! சிபிஐ விசாரணை கோரி மனு.!

தமிழகத்தில் ஜூலை 4 வரை மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் அலெர்ட்..!!

வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ்.. திடீரென கழண்ட எஞ்சின்.. பயணிகள் மத்தியில் அதிர்ச்சி..!

ஒரு மாத பச்சிளங்குழந்தை மர்ம மரணம்.. நாய் கடித்ததா? கொலையா? போலீசார் தீவிர விசாரணை..!

நீட் விலக்கு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..! பாஜக வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments