Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகளுக்கு 50 ஆயிரம்: மதுரையில் கையெழுத்து! – ஜெயகோபாலுக்கு ஜாமீன்!

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (15:21 IST)
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயகோபால் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிக்காக 50 ஆயிரம் செலவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும் மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இதுக்கு இல்லையா ஒரு முடிவு? பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் ரத்து!

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments