Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (13:23 IST)
கொரோனா வைரஸ் காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 11,12ஆம் வகுப்பு  பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு நேரத்தை அரை மணி நேரம் தாமதமாக துவங்க நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். 
 
அதுமட்டுமின்றி சென்னை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்வு எழுத வரும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேருந்து வசதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்
 
இதனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து 11,12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments