11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (13:23 IST)
கொரோனா வைரஸ் காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 11,12ஆம் வகுப்பு  பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு நேரத்தை அரை மணி நேரம் தாமதமாக துவங்க நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். 
 
அதுமட்டுமின்றி சென்னை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்வு எழுத வரும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேருந்து வசதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்
 
இதனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து 11,12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments