சென்னை மழை பாதிப்பு விவகாரம்: தாமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (12:29 IST)
சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மழை வெள்ள பாதிப்புகளை மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சரிசெய்து வருகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. நடவடிக்கை எடுக்க அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments