Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பிக்கும் தீபாவளி பர்சேஸ்; கூடுதல் பேருந்துகளை இயக்க அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (17:30 IST)
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் மக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் போக்குவரத்து செய்வதால் பேருந்துகளை அதிகரிப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் பொருட்கள் வாங்க வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிப்பது அதிகரித்துள்ளது. முக்கியமாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரிப்பதால் பேருந்துகள் போதாமை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் தீபாவளி வரை வார இறுதி நாட்களையும் சேர்த்து 7 நாட்களுக்கு சென்னையின் முக்கியமான 25 வழித்தடங்களிலும் 50 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி அக்டோபர் 25,26,27 மற்றும் 31 தேதிகளிலும், நவம்பர் 1, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளும் இந்த சிறப்பு பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments