Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நள்ளிரவில் கொட்டிய கனமழை: முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரப்பாக்கம் ஏரி

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (08:22 IST)
சென்னையில் நேற்று பகலில் அதிக மழை இல்லை என்றாலும் திடீரென இரவில் பெய்த கன மழை காரணமாக சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்ததாகவும் அதன் காரணமாக சென்னையின் நீர் ஆதாரங்களான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் அளவான 24 அடியில் தற்போது 21 அடியை எட்டி விட்டது என்றும் கனமழை காரணமாக வினாடிக்கு 642 களரணி அணைக்கு வருகிறது என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சென்னையில் மழை பெய்தால் செம்பரபாக்கம் ஏரி தனது முழு நீர்மட்ட அளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
செம்பரப்பாக்கம் ஏரி மட்டுமின்றி மற்ற ஏரிகளும் மிக வேகமாக நிரம்பி வருவதாக கூறப்படுவதால் இந்த ஆண்டு சென்னை நீர் தட்டுப்பாடு வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments