Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை – தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து! – முழு விவரம் உள்ளே..!

Prasanth Karthick
புதன், 13 மார்ச் 2024 (09:33 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40149) இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 16ம் தேதி வரையிலும், மார்ச் 18 தொடங்கி 23ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் (40150) இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 16ம் தேதி வரையிலும், மார்ச் 18 தொடங்கி 23ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

இந்த அறிவிப்பு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments