Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை – தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து! – முழு விவரம் உள்ளே..!

Prasanth Karthick
புதன், 13 மார்ச் 2024 (09:33 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40149) இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 16ம் தேதி வரையிலும், மார்ச் 18 தொடங்கி 23ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் (40150) இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 16ம் தேதி வரையிலும், மார்ச் 18 தொடங்கி 23ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

இந்த அறிவிப்பு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments