Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை – தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து! – முழு விவரம் உள்ளே..!

Prasanth Karthick
புதன், 13 மார்ச் 2024 (09:33 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40149) இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 16ம் தேதி வரையிலும், மார்ச் 18 தொடங்கி 23ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் (40150) இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 16ம் தேதி வரையிலும், மார்ச் 18 தொடங்கி 23ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

இந்த அறிவிப்பு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments