Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை – தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து! – முழு விவரம் உள்ளே..!

Prasanth Karthick
புதன், 13 மார்ச் 2024 (09:33 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40149) இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 16ம் தேதி வரையிலும், மார்ச் 18 தொடங்கி 23ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் (40150) இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 16ம் தேதி வரையிலும், மார்ச் 18 தொடங்கி 23ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.

இந்த அறிவிப்பு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

என்னை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது: முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments