Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை விட்டாலும்… தண்ணீர் வடியல..! – சென்னை, காஞ்சியில் நாளையும் விடுமுறை!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (12:20 IST)
மழை பாதிப்புகள் காரணமாக தொடர்ந்து நாளையும் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மழை பாதிப்புகளை கருத்தில் கொண்டு சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பல இடங்களில் ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments