Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் ரத்து! – நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (12:12 IST)
சென்னையில் மெட்ரோ ரயிலில் மாஸ்க் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோ நிலையங்களிலும் மாச்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மெட்ரோ நிலையங்களிலோ அல்லது மெட்ரோ ரயில்களிலோ மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெட்ரோ நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்க அனுமதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி மெட்ரோ நிர்வாகம் விதித்த அபராத அறிவிப்பை ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments