சென்னையில் உள்ள 10 சுரங்கப்பாதைகளில் மழைநீர்: அமைச்சர் தகவல்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (10:37 IST)
சென்னையில் உள்ள 10 சுரங்க பாதைகளில் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னையில் உள்ள 10 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழப்பதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மேலும் வரும் 9ஆம் தேதிக்கு மேல் காற்றழுத்த தாழ்வு வலுப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து என்டிஆர்எப், எஸ்டிஆர்எப் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நிலையிலும் தயாராக தமிழக அரசு இருப்பதாகவும் மரம் அறுக்கும் எந்திரங்கள் ஜேசிபி உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வரும் 11ஆம் தேதி தமிழகம் வருகை தரும் என்றும் அதனால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments