லாலு பிரசாத், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (08:15 IST)
முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி இருந்த லாலு பிரசாத் யாதவ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முதல்கட்ட தகவலின்படி லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனையை இருப்பதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments