Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
, வெள்ளி, 6 மே 2022 (19:21 IST)
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமான அடுத்த 24 மணி நேரத்தில் 22 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தெங்காசி, விருதுநகர், தேனி, மதுரை ,  திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், ச்சேலம் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்னேஷ் மரண வழக்கில் 5 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: தாழ்த்தப்பட்டோர் ஆணையம்