Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னைக்கு இந்த 3 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!? – வானிலை ஆய்வு மையம் ஹேப்பி அப்டேட்!

Prasanth Karthick
ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (09:04 IST)
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்று 3 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாகவே பல மாவட்டங்களிலும் வெயில் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ள நிலையில் மக்கள் மதிய வேளைகளில் வெளியே செல்லவே கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையிலும் சில பகுதிகளில் கோடை மழை காரணமாக அவ்வபோது மிதமான மழை பெய்வது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ: திமுக கவுன்சிலர்களே ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவா? அப்செட்டில் துரைமுருகன்..!

அந்த வகையில் இன்றும் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வறண்ட வானிலையே நிலவும் என்றும், சில இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments