Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.. எந்தெந்த பகுதிகளில்? - சென்னை வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
ஞாயிறு, 2 மார்ச் 2025 (08:09 IST)

வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை ஜனவரியில் முடிந்துவிட்ட நிலையில் தமிழக மாவட்டங்களில் குளிர் மற்றும் வறண்ட வானிலை நிலவி வந்தது. வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

 

இந்நிலையில் இன்றும் சில பகுதிகளில் லேசான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கன்னியாகுமரி ஆலயத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு.. முதல்வரின் நிவாரண உதவி அறிவிப்பு..!

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments