Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (20:31 IST)
குமரிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களாக நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய வானிலை மையம் , நவம்பர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 122% அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் இம்மாதம் 178 மிமீ மழை பெய்யும் எனக் கணித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments