Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:44 IST)
தமிழகம் மற்றும் புத்துச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளாதாக வானிம ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5  நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வனிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், கன்னியாகுமரி, நெல்லி, மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளிட்ட மாவடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், ஈரோடு,சேலம், கரூர், தருமபுரி,நாமக்கல், டெல்டா ஆகிய மாவட்டங்கள்; சிவகங்கை, ராமனாதபுரம்,காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments