Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:44 IST)
தமிழகம் மற்றும் புத்துச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளாதாக வானிம ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5  நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வனிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், கன்னியாகுமரி, நெல்லி, மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளிட்ட மாவடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், ஈரோடு,சேலம், கரூர், தருமபுரி,நாமக்கல், டெல்டா ஆகிய மாவட்டங்கள்; சிவகங்கை, ராமனாதபுரம்,காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments