Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியர் தேர்வு எழுதமால் சான்றிதழ் வழங்கக்கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (15:10 IST)
அரியர் தேர்வு எழுதமால் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு!
 
கொரோனா பரவலை அடுத்து தமிழகத்தில் அரியர் தேர்வுரத்து செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
ஆனால், அரியர்தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்தது. 
 
இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரியர் தேர்வு மாணவர்களுக்கு, இரு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை என்றும்  கூறியது. எனவே தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார். 
மேலும், அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்பதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என கூறியதோடு அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments