Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இறந்தோருக்கு சான்றிதழ் ! சுகாதாரத்துறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (15:38 IST)
கொரொனாவால் இறந்தவர்களுக்கு  உரிய பரிசீலனைக்குப் பின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்பு குறித்துஅ வர்களின் குடும்பத்தாருக்கு திருப்தி அளிக்கவில்லை எனில், அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஒரு விண்ணப்பம் அளித்து, மாவட்ட அளவிலான குழுவினரின் பரிசீலனைக்குப் பிறகு கொரொனாவால் இறந்தவர் குறித்த உரிய சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களை துரத்தி சென்ற திமுக கொடி உள்ள கார்! காரணம் இதுதானா? டிஜிபி அலுவலகம் கொடுத்த விளக்கம்!

மகா கும்பமேளா உயிரிழப்பு 30 ஆக உயர்வு! தனிப்படை அமைத்து விசாரணை!

ஈமு கோழி வழக்கு.. 13 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு..!

ஆட்டோ கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தினால் நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கை..!

யூட்யூப் பிரபலம்னா என்ன வேணாலும் செய்யலாமா? சிறுவர்களை துன்புறுத்தி வீடியோ எடுத்த திவ்யா கள்ளச்சி! - அதிரடி கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments