Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமலா பால் நிறுவன மேலாளர் வீட்டுக்கு சீல்வைப்பு!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (14:56 IST)
திருமலா பால் நிறுவனர் மேலாளரின் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சீல் வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இன்று காலை முதல் முன்னாள் அதிமுக அமைச்சர் கேசி வீரமணி யின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. மேலும் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், நண்பர்கள், சகோதரர்கள் ஆகியோர்களின் வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி ஆதரவாளரும் திருமலா பால் நிறுவன மேலாளருமான ராம ஆஞ்சநேயர் வீட்டுக்கும் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவருடைய வீட்டில் யாரும் இல்லாததை அடுத்து சோதனை செய்ய வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவருடைய வீட்டுக்கு சீல் வைத்து விட்டு திரும்பி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments