Webdunia - Bharat's app for daily news and videos

Install App

325 கோடி செலவில் மூன்று மருத்துவக்கல்லூரிகள்! – மத்திய அரசு அனுமதி!

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (13:12 IST)
தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் மருத்துவக்கல்லூரிகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஏற்கனவே 30 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் உடன் இணைந்த மருத்துவமனைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூடுதலாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகள் 33 ஆக அதிகரிக்கும்.

ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் 325 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான இடங்களும் அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments