Webdunia - Bharat's app for daily news and videos

Install App

325 கோடி செலவில் மூன்று மருத்துவக்கல்லூரிகள்! – மத்திய அரசு அனுமதி!

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (13:12 IST)
தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் மருத்துவக்கல்லூரிகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஏற்கனவே 30 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் உடன் இணைந்த மருத்துவமனைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூடுதலாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகள் 33 ஆக அதிகரிக்கும்.

ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் 325 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான இடங்களும் அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments