Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் பறித்த திருடர்கள் அடுத்த நிமிடமே விபத்தில் பலி!

Webdunia
திங்கள், 9 மே 2022 (19:44 IST)
சென்னையில் செல்போனை பறித்துக்கொண்டு மிக வேகமாக பைக்கில் சென்ற திருடர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி அருகே கார்த்திக் என்பவர் செல்போனை கையில் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார் 
 
அந்த வழியாக வந்த பைக்கில் வந்த 2 இளைஞர்கள் கார்த்திக்கின் செல்போனை பறித்து விட்டு அதிவேகமாக பைக்கில் தப்பிச் சென்றனர். அப்போது அவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
 
 இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செல்போனை பறித்து சென்ற ஒரு சில நிமிடங்களில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments