செல்போன் பறித்த திருடர்கள் அடுத்த நிமிடமே விபத்தில் பலி!

Webdunia
திங்கள், 9 மே 2022 (19:44 IST)
சென்னையில் செல்போனை பறித்துக்கொண்டு மிக வேகமாக பைக்கில் சென்ற திருடர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி அருகே கார்த்திக் என்பவர் செல்போனை கையில் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார் 
 
அந்த வழியாக வந்த பைக்கில் வந்த 2 இளைஞர்கள் கார்த்திக்கின் செல்போனை பறித்து விட்டு அதிவேகமாக பைக்கில் தப்பிச் சென்றனர். அப்போது அவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
 
 இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செல்போனை பறித்து சென்ற ஒரு சில நிமிடங்களில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments