Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.ஐ.சி ஐபிஓ: மூன்று மடங்கு குவிந்த விண்ணப்பங்கல்!

Webdunia
திங்கள், 9 மே 2022 (19:18 IST)
எல்ஐசி ஐபிஓ வாங்க இன்றுடன் கடைசி தேதி என்ற நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 ஐபிஓ மூலம் 22 ஆயிரம் ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான விண்ணப்பங்கள் பெரும்பணி மே இரண்டாம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் அந்த பணி முடிவடைந்தது
 
இந்த நிலையில் எல்ஐசி ஐபிஓவை, எல்ஐசி பாலிசிதாரர்கள் எல்ஐசியில் பணிபுரிபவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர் 
 
எல்.ஐ.சி ஐபிஓ வுக்கு மூன்று மடங்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாகவும் வரும் 17ஆம் தேதி தான் யார் யாருக்கு இந்த ஐபிஓ கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments