Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை வாலிபரின் வியக்க வைக்கும் தேசப்பற்று

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (11:03 IST)
கோவை வாலிபர் ஒருவர் நாட்டின் 72 வது சுதந்திர தினத்தன்று, தனது மாட்டுக்கு, தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்டை அடித்து தனது தேச பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் நாடெங்கும், 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது, பல முக்கியத் தலைவர்கள், தேசியக் கொடி ஏற்றி மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். நாட்டு மக்கள் பலர் தேசியக் கொடியை தங்களது வீட்டிலும், சட்டைப் பாக்கெட்டிலும் மாட்டி தங்களது தேசப் பற்றை வெளிப்படுத்தினர்.
 
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர் அன்வர் என்பவர், தனது மாட்டிற்கு தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்டை அடித்து தனது தேச பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வேகமாக பரவி, அன்வரின் தேசப்பற்றை பலர் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments