Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ பாடத்திட்டம்: இந்திக்கு முக்கியத்துவம்- முதல்வர் கண்டனம்

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (23:35 IST)
சிபிஎஸ் இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, முதன்மைப் பாடமாகவும், ஏனைய தமிழ், பஞ்சாப் உள்ளிட்ட மாநில மொழிகள் சிறிய பாடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பஞ்சாப் முதல்வர்  கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்  மற்ற மாநில மொழிகளின் உரிமைகளை இது பறிக்கும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments