Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ பாடத்திட்டம்: இந்திக்கு முக்கியத்துவம்- முதல்வர் கண்டனம்

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (23:35 IST)
சிபிஎஸ் இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, முதன்மைப் பாடமாகவும், ஏனைய தமிழ், பஞ்சாப் உள்ளிட்ட மாநில மொழிகள் சிறிய பாடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பஞ்சாப் முதல்வர்  கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்  மற்ற மாநில மொழிகளின் உரிமைகளை இது பறிக்கும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments