Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன்: கைது செய்யப்படுவாரா?

Webdunia
புதன், 25 மே 2022 (19:12 IST)
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் மகனும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ப சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை செய்தது. இந்த சோதனையின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் என்பவர் கைது செய்யப்பட்டார் 
 
இந்த நிலையில் விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இந்த சம்மனுக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகும் போது அவரிடம்  விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments