Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை -பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
புதன், 25 மே 2022 (17:40 IST)
தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13ல்  பள்ளிகள் திறக்கப்படும் எனவும் , 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 27 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், 2022- 23 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சனிக்கிழமைகளிலும் விடுமுறை  என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனதால் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனது. ஆனால், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம்போல் நடைபெறும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments