Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை -பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
புதன், 25 மே 2022 (17:40 IST)
தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13ல்  பள்ளிகள் திறக்கப்படும் எனவும் , 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 27 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், 2022- 23 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சனிக்கிழமைகளிலும் விடுமுறை  என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனதால் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனது. ஆனால், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம்போல் நடைபெறும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

அடுத்த கட்டுரையில்
Show comments