Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரவையில் நிறைவேறியது காவிரி வேளாண் மண்டல சட்டம்..

Arun Prasath
சனி, 22 பிப்ரவரி 2020 (11:59 IST)
சட்டசபையில் காவிரி வேளாண் மண்டலத்துக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து  சட்ட அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் காவிரி டெல்டா பகுதிகளை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் வேளாண் மண்டல மசோதா சட்டமாக நிறைவேறியுள்ளது. மேலும் அச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments