Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கந்துவட்டி தொடர்பான கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2017 (14:51 IST)
கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உயிரிழந்தது குறித்து முதல்வரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து கேலிச் சித்திரங்கள் மூலம் விமர்சினம் செய்து வருபவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. இவர் தற்போது சொந்தமாக மீடியா நிறுவனத்தை தொடங்கி அதில் கார்ட்டூன் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.
 
கடந்த மாதம் நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக அரசை சாடும் வகையில் கார்ட்டூன் ஒன்றை பாலா பதிவிட்டார். 
 
முதல்வர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை கடுமையாக சாடும் வகையில் அந்த கார்ட்டூன் இருந்தது. இந்நிலையில் இன்று காலை பாலா அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments